அரூபி கொல்லும் கற்களை கடந்த,கனவுகள் கலைந்து போனது. மன்னிப்பின் மண் மிதக்கும்,மீண்டும் உயிர் பெற வேண்டும். சூரியன் சொன்னது சொர்க்கம்,சோகத்தில் சிக்கிய…
எமி தீப்ஸ்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தமிழ் கவி போட்டி முடிவு
by admin 2by admin 2தமிழ் அருபி தளத்தில்தமிழ் கவி போட்டி முடிவு,புகழின் பாதையில்ஒளியாய் கீறியது,கவிதை தாளில்கதைகள் அனைத்தும்,அழகான கண்ணீர்மனதின் மீது நிற்கிறது. கனவுகள் கட்டியஉறவுகளின் சுடுகாடு,மனதில்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவுக்கு வந்த கவி
by admin 2by admin 2முடிவு மணமகளின் கனவுகள்,பெருங்கடலில் மீண்டு,சூரியன் புன்னகை,நிழல் போல் வீழ்ந்தது,வானில் நட்சத்திரங்கள்,காதல் புது மக்கள்,மலர்களின் வாசனை,மிருதங்கம் பாடியது. முடிவுக்கு வந்த கவி,வார்த்தைகள் குரல்,எண்ணங்களின்…
❤️அரூபிக்காக ❤️ உருவமற்ற உன்னில்தான்… என் கவிகளும்உலவி திரிந்தது…. அரூபமாய் நீ நின்றுஆயிரமாயிரம் கவிஞர்களைநிஜமாக்கி விட்டாய்…. முடிவெனும்ஒன்றில்நீ முடிந்து விடக் கூடாது….…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ❣️சிறப்பின் அடையாளம்❣️
by admin 2by admin 2❣️சிறப்பின் அடையாளம்❣️ என்னவனின்மூச்சுக்காற்றானதமிழே… பிற மொழிகள்ஆயிரம் கற்றாலும்என்னவனின்உயிர் மொழியாம்தாய் மொழி தமிழானஉன்னை கற்க துவங்கினேன்… உன் மொழியின் சுவையைருசித்த பின்தான் அறிந்தேன்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: 🩷அரூபி முடிவுக்காக 🩷
by admin 2by admin 2அரூபி முடிவுக்காக 🩷 உன் சேர்ப்பேஎன் கவிகளின் ஈர்ப்பு… முடிவெனும் ஒன்றில்என்றும் நீ முடியாதேதளமே.. 🩷 நன்றியோடும் புது வரவுக்கான வாழ்த்துக்களோடும்🩷…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அரூபி கனவல்ல நிஜமான தோழி
by admin 2by admin 2அரூபி கனவல்ல நிஜமான தோழி அரூபி என்ற பேச்சில்,அழகின் உணர்வு புதைந்து இருக்கும்.கண்ணில் காணாத கவிதை,மனதில் தோன்றியது எழுதஎன்றும் மனதில் வாழும்நிஜத்தோழி…
தமிழ் என் உயிர் தமிழ் என்று அழைக்கும் மொழி,படித்து உணர்ந்த பாசம் அது.சூழலின் தூரம் மீறிஉலகில் வலுவான செல்வம் அது. சிறகுகள்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவல்ல புதிய தொடக்கம்
by admin 2by admin 2முடிவல்ல புதிய தொடக்கம் முடிவு வந்தாலும்,அந்த முடிவில் ஓர் சிறு அர்த்தம் மறைந்திருக்கும்.அடையாளம் விட்டு மறைந்தால்,காற்றில் கலந்த வாசம் வீச கற்றது…
நீ இருக்கிறாய் நீ இல்லை ஆனால் நாம் இருக்கிறோம் அருபமாய் நினைவுகள் அருபியாய்… கடவுளா நாம் இல்லை நம் காதல் தான்…
