நசுக்கப்பட்டது திராட்சை!உடலுடைந்து உருகியதுஉலர்ந்து உயிர்விடாதுஉணர்வுக்குள் உரமேற்றுஉள்ளுக்குள் தவமேற்றுதனக்குள்ளே தனைத்தேடிதுளித்துளியாய் உயிர்கோர்த்துகாலம் கடந்திடகனிவாய் காத்திருந்துகனியானது உருமாறிமிடுக்காய் தனைமீட்டுகோப்பைக்குள் கீரிடமாகிகொண்டாடப்படுகிறது!அற்புதமாகும்வரை ஆர்ப்பாட்டமின்றிஆத்மார்த்தமாய் உழைத்தால்அடையாளம் அதுவாய்அரியணையை…
எமி தீப்ஸ்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குடி எவ்வாரகினும் குடி
by admin 2by admin 2திராட்சை ரசம் உயர்குடி ஆடம்பர ரசம்!அழகை மெருக்கெற்றியசிவப்பு நொதி, விழாக்கால பழக்கமாகி,நடுத்தர மக்களின் வலிநிவாரணியாகி,ஏழ்மையின் நிரந்தரமான பழியானதேனோ?குடி குடியைகெடுத்து வாழ்விழக்க வைத்தும்,…
மருந்தென வலம் வந்தாய்விருந்தெனும் புதுமையானாய்உயர்பொருட்பேறாய்தோற்றம் பெற்றாய்இழிபொருட் பேறாய்இடம்பிடித்தாய்! ஆதி தனபால்
சிவப்பு ஒயின்… அடர்நிறதிராட்சை ஊரல்நிகரில்லா இன்பம்பகருவர் கண்டவர்! செங்கள்ளாயினும்எந்த கள்ளாயினும்மதி மயக்கும்அதிகம் உண்டால்..அளவோடு அருந்தஅளிக்குமாம் சிலநன்மைகள்.. அளந்து பாராமல்அருந்தும் எதுவும்அல்லவை தாம்..…
தாய்மை தந்தைமையென இறைமையின் நிறைமையாய் தோழமையில் தூயமையாய் துவள்கையிலேயே துணையெனவாய் துயரெலாம் துடைப்பவனாய் தனிமையிலும் தன்னம்பிக்கையாய் தனைத்தாழ்த்தியே எனையுயர்த்தவே தயக்கமின்றி தனித்துயரவே…
மது எதுவோ மாய உலகினிலே மயங்கும் நிலையுடைய அத்தனையும் மதுவாகிடுமே மலராடும் மணிவண்டினுக்கு தேனதுவே மதுவாகுது மழலையரின் மாசிலாத புன்சிரிப்பிலும் மதுவுளதே…
அமுதும் நஞ்சாகுமேஅளவதிகம் ஆகிவிடில்மதி மயக்கும்மது அதுவும்அமுதெனவே ஆகிடுமேஅளவோடு அருந்திவிடில்மயங்கும் மாயநிலைமதி அடையாதேதேவை எதுதெரிந்து வைத்துஅளவறிந்து அருந்திவிடில்அத்தனையும் நலமாகுமேஇதயம் நலமாக்கும்இரத்தமும் சுத்தமாக்கும்சருமம் பொலிவாக்கும்பருமனும்…
கடைசியாக..சுத்தமானரெட் ஒயின்எங்குகிடைக்கும்..?நான் பருககொண்டு உள்ளேன்பெரும் ஆசை…!! ஆர் சத்திய நாராயணன்
நீதூய்மையானமது.நீநல்லது செய்யும்மது.நீஉடலைகாப்பவன்.நீவீர் வாழ்க…! ஆர் சத்திய நாராயணன்
என் காதல் காவலனே!!❣️ சிவந்த மதுவின் போதையையும் ஆயிரம் மலர்களின்தேன் சுவையையும்கூட மிஞ்சி விடுகிறது… பல நேரங்களில்நீ தரும்…என் உயிர் தீண்டும்இதழ்…
