கதவைத் தாழிட்டாலும்கதவைத் தாண்டிமனம் உன்னிடம்மறக்க முடியவில்லைகண்ணே..! கதவைத்கடந்து வரும்காதல் புரியவில்லையா?காலம் மாறினாலும்காதல் மாறாதுகாத்திருக்கிறேன் அந்தகதவு திறக்கும்வரை. ருக்மணி வெங்கட்ராமன்
Tag:
எமி தீப்ஸ்
வனம் நாம் நலமாகதினம் வாழ உதவும்பணம் தேடா நண்பன்வனத்தின் உள்ளேசினமின்றி நடமாடும்குணமான மிருகங்கள்இந்த வனத்தினையும்சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்றகள்வனிடமிருந்துசொல்லாமல் காக்கவெல்லாமல் போடப்பட்டகல்லில்லா…
