உன் விரல் பட்டசெல்போன்எத்தனை முறைஉன் கூட செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கும் என்பதைநான் மட்டுமே அறிவேன்காற்றில் பரவும்உன் குரல்களைகாற்றலைகள் திகட்ட திகட்டசேமித்து வைத்து…
எமி தீப்ஸ்
உன் அழைப்பின் போது மட்டுமேஎன் செல்போன் ரிங்டோனின்சிணுங்கல்கள் எல்லாம்ரிதமாய் ஒலிக்கிறது.நீ புலனங்களின் வழி அனுப்பும்குறுந்தகவல் செய்தி பார்த்து தானடிஎன் இரவு முழுமையடைகிறது.…
உயிரில்லாதஅந்த செல்போன் கூடஉன்னோடுசெல்பி எடுக்க ஆசைப்படுமடிஉன் கன்ன பக்கம் மட்டும்செல்போனைகொண்டு செல்லாதேஒரு வேளைவாய்பிளந்துமுத்தமிடுவற்கு பதிலாககடித்து விட்டால்என்ன செய்வது? -லி.நௌஷாத் கான்-
உனக்கு செல்போன் மீதும்செல்போனுக்கு உன் மீதும்அப்படி என்னஅலைபாய்ந்திடும் ஆசை.நீ செல்பி எடுத்தா கூடசத்தியமா அழகா இருக்கஆள் வைத்து புகைப்படம் எடுத்தாலும்எனக்கே என்னைகாண…
உன் வரவைஎண்ணி மகிழ்வதாநோவாதாவென்றே தெரியாமல்நான்!!அனைத்து உணர்வுகளையும்உன் மூலம் கடத்தி விடுகிறேன்… உலகமே உள்ளங்கையில் தான் உள்ளது…ஆனால் மகிழ்ச்சி தான் இல்லை…உன்னுள் அடக்கி…
செல்லும் இடம்தேடிசேர வைத்தாலும்போகும் இடமெல்லாம்போதை பொருள்தான் நீ. எமனைக்கூடவீட்டுக் கழைத்துவிருந்து வைத்து விடுகிறாய்.வயிற்றுப் பசிக்குவாயை கட்டினாலும்- உன்பசிக்கு உயிரை விடுகிறோம். மறக்கவும்…
