குழந்தையாய் தவக்களைவளர்ந்தால் தவளை….தவ்வித் தவ்விஓடும் அழகு…நுணலும் தன்வாயால் கெடுமாம்….சத்தம் தவிர்க்கநித்தமும் நிம்மதியே!அனைவருக்கும்பொருந்தும்… நாபா.மீரா
எமி தீப்ஸ்
பரந்த இலைப் படகிலிருந்துபாய்ந்து தாவிய பச்சைத்தவளைகாற்றின் கருணை வேண்டிகடையிலையில் காத்துக்கிடந்தஇரட்டை நீர்த் திவலைகளைஆற்றின் அணைப்பிற்குள்சங்கமமாக்கி மகிழ்கிறது! புனிதா பார்த்திபன்
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குளிரூட்டி இதம் தரும் குட்டி விசிறி
by admin 1by admin 1கான்கிரீட் காட்டுக்குள்ளேகாற்றிர்க்கு இடம் ஏது?பணம் கொடுத்து மூச்சுக் காற்று வாங்க கற்றுக்கொண்ட, இழந்த தலைமுறைக்கு இயற்கை காற்று ஏது?அரசாங்கம் தந்த குட்டி…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிப்பர் ஒரு வரப்பிரசாதி
by admin 1by admin 1அழும் குழந்தைக்கு அன்னையவள்!தாயின் உணர்வைக்கொடுத்து மழலையை மகிழ்வித்த தேவதை!தகப்பனுக்கு அவசரகால தூதவள்!பிஞ்சுக் குழவிகளுக்கு என்றென்றும் வரப்பிரசாதியவள்…இப்படிக்குசுஜாதா
பொன்னு விளையுற பூமி அதுமலை போன்ற மேடுகளும்ஆழமான ஏரி போன்ற பள்ளங்களும் நிறைந்தது தான்கடினமான மலையேறுதல்காதலாகி போனதால்கரிக்கும் உப்புக்கடலில் நீந்திமிளிரும் நட்சத்திரங்களைகண்…
இன்னும் எத்தனை மலைஏற வேண்டும்எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமெனதெரியவில்லைசிட்டுக்கள் மரம் ஏறினால் கூடகூட்டுத் தேன் எளிதில் கிடைத்து விடுகிறது.எளிதில் கிடைக்காதஉலகிலேயேசுவை மிகுந்தஅந்த…
வண்டல்,கரிசல்செம்மண்,துருக்கல்சரளை,பாலைஎன வகை வகையாய் மண். பொன்னாசை,பெண்ணாசைமண்ணாசைஎன விரிந்துசெல்லும்மனித ஆசைகள். எது தின்றாலும்எது செரித்தாலும்இறந்த பின்னால்நம் வயிற்றைநிரப்பப்போவதுஒரு பிடி மண்தான். ரிஷாதா ரஷீத்
