நான் தூண்டில் போடும் போது படக்கில் சிக்கிக கொண்டது நீ மட்டுமல்ல உன் நினைவுகளும் தான்…! என்ன வாழ்க்கைடா..! சபீக் முகமது…
எமி தீப்ஸ்
பத்து மாதம் சுமந்தாள்பத்தியம் இருந்தாள்பல வலிகளை பொறுத்து கொண்டுபெற்றெடுத்தாள்பால் கொடுத்தாள்தாலாட்டினாள்கழிவுகளை அகற்றிசுத்தப்படுத்தினாள்எல்லாம் எனக்காக செய்தமனித தெய்வம் அவள்நுரைக்கும் நினைவுகளாய்மணக்கும் சோப்பின்நீங்காத வாசனையாய்அடி…
வானம் பார்த்த பூமியடிநீ தான் எந்தன் சாமியடிவிரிசல் நிலத்தினசுவடுகள் எல்லாம்-நம்பாத வெடிப்பின் சாட்சியடிமும்மாரி பொழிந்த கதையெல்லாம்மறித்து போன மரத்தோடு போனதடிஎரிசாராயம் நம்…
ஆயுள் கைதியாகிறேன்விலங்கிடுஉன் காதல் கொண்டு!உன் அன்பு என்னும்சிறைச்சாலையில்குற்றவாளியாய் இருப்பதுபெரும்பாக்கியமடி! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
தனித்து விடப்பட்ட படகாய்மனம் தத்தளிக்கிறதுநீச்சல் தெரிந்தும்நீந்துவதற்கு எண்ணமில்லைதுடுப்பு இருந்தும்கரையேறுவதற்கு விருப்பமில்லைஎன்னாச்சு எனக்கு?என நீங்கள் கேட்பதும்எனக்குள் ஒலிக்கிறதுஎன்ன கேட்டு என்ன பயன்?அவள் காதலே…
நீபயணிக்க படகாய்மாறவும் நான்தயார்தான்..ஆனால்நீயோதாமரை இலைதண்ணீர் போல்பட்டும்படாமலேசம்மதம் சொல்லாமல் நகர்கின்றனநாட்கள்..என் வாழ்நாளில்அன் நாள்வரும்என்னும்நம்பிக்கையில்சுவாசிக்கிறேன்நான்❤️ (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
வந்துபோவரைகரையேற்றும்நீ… இன்னும்கரைசேரா இருப்பது ஏனோ!அலைகழிப்பு உண்டானாலும்அசராத நேசக்காரமர ஊஞ்சல் நீயோ!சுமையேற்ற சுமக்கநீ ..மனந்தளராமரக்காதலி போலும்!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
யாருமற்ற அனாதைகள்கண்ணீரில் தத்தளிப்பர்.படகோட்டி இல்லாத படகோ தண்ணீரில்தத்தளிக்கும்.இறக்க இருந்தும் பறக்க முடியாத கூண்டுக்கிளி போல துடுப்பு இருந்தும் நகர முடியாதமரக்கலம் சாபமே!…
