நாடாறு மாதம்காடாறு மாதம்காட்டில் முடிந்ததுஅடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்குஏன் என்று சொல்லதெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ (கவிதைகள் யாவும்…
எமி தீப்ஸ்
கண்ணாமூச்சி கண்ணைக் கட்டுதேதலையைச் சுத்துதேயானக் குட்டி மரத்தில் ஏறிமெலிந்த கிளையில் அமரபருத்த உடலால் முடியுமாஎன ஆறறிவு படைத்தமனிதனின் கேள்விக்குபதிலாக செயற்கை நுண்ணறிவுகண்ணாமூச்சி…
தலைப்பு : தனிமை இனிமைநாடு, நகரம்,மக்கள் சூழ்ந்த இப்பாரினில்நான் மட்டும் தனிமையிலே!துரோகங்கள்உலவும் உலகில்தனிமையை இனிமை!இளமையில் தனிமை வெறுமை!வயோதிகத்தில் தனிமைக் கொடுமை!இப்படிக்குசுஜாதா (கவிதைகள்…
உனக்கு யாருமில்லையெனஒருபோதும் நினைக்காதேதுரோகங்களை விடதனிமை சிறந்ததுதனிமையைஇரசித்து,ருசிக்க கற்றுக்கொள்.வெறுமையான தனிமை கூடஇனிமையான நண்பனாகஒருநாள் நிச்சயம் மாறும்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
தனிமை மட்டுமேஇவ்வுலகில் நிலையானதுஉனக்கு பிடித்ததைஇயற்கையும் சரி,இறைவனும் சரிநிரந்தரமாய் தருவதில்லை.மாற்றம் மட்டுமே வாழ்க்கை என்பதைமடப்புத்திஅவ்வளவு சீக்கிரத்தில்உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும்…
