பட்டமரம் மண்ணுக்குள் வேர்ப்பரப்பி விருட்சமாகவளர்ந்து ஜீவன்களுக்குமகத்தான உதவிசெய்து பசுமைதந்து பழுத்துகாய்ந்த சருகாகஉதிர்ந்த மரம் முதுமையானலும் முடிந்தஉதவிகள் செய்து….. தனிமையைத் தாங்கும்ஆசானாக உயர்ந்துநிற்கும்…
ஜூன் மாதப்போட்டி
-
-
வீழ்த்தபடும் மரங்களும்பட்டுபோன மரங்களும்உயிர்ப்பதுன்டு தாயற்ற செய்யும்துள்ளிகுதிப்பதுன்டுவீழ்த்தப்படும் காதலும்மீட்கபடுவதுன்டுமீட்டப்படுகின்றஇந்தநரம்பு இசைகருவியினால்…M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
-
-
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
-
-
-
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
-
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
-
-
இன்னிசை கொடுக்கும்இசை கருவிக்குஏதோ வன்முறை செய்வினை பிழையாசெயல்பாட்டால் பிழையாஏதுவான போதும்நல்லது ஒன்றுநன்மை பயக்கும் என்றதுவீனாய்தான் போனது அரசாங்க திட்டங்கள்அதிகாரிகளின்அஜாக்கிரதையால்பயனற்று போவது போலேசர்…