ஓவியத்தின் உயிர்எங்குள்ளது என யார் அறிவார்?அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது.. தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..அது…
Tag:
ஜூலை மாதப்போட்டி
-
-
-
வண்ணங்களால்இயற்கைஎண்ணங்களால்வாழ்க்கை… வானும் நீலம்கடலும் நீலம்….என்றாலும் இரண்டும்மாயை நீலம் பூத்த விழியென்று மயக்கம்..நீலம் பூத்த உடல்நஞ்சென்று நடுக்கம்… ஊதாவும் இளம் பச்சையும்உன்னுள்ளேபதிந்திருக்கவெள்ளையில் கலந்து…
-
-
சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..சுவர்கள் வண்ணம் பெறுமே….இதனால்……..தூரிகைக்குப் பெருமை அன்றோ? மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்காகிதமதில் எண்ணச் சிதறல்கள்…
-
-
வண்ணங்களில் ஒருமித்துஉருவாகும் ஓவியங்களால்மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான நிகழ்வுகள்ஈரமில்லா நெஞ்சங்களென…
-
-
-