✴️பழமொழி: 💠தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்! ✴️அர்த்தம் : 💠விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.…
தமிழ் வளர்ப்போம்
-
-
✨பழமொழி: ♦️உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ! ✨அர்த்தம் : ♦️மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல்…
-
✴️பழமொழி: 💠மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை! ✴️அர்த்தம் : 💠மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும்,…
-
💠பழமொழி: ✴️பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு! 💠அர்த்தம் : ✴️எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.
-
✴️பழமொழி: 💠ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்! ✴️அர்த்தம் : 💠பொதுவாக ஆடி…
-
✴️பழமொழி: 💠நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்! ✴️அர்த்தம் : 💠பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும்,…
-
✴️பழமொழி: 💠நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு! ✴️அர்த்தம் : 💠நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும்,…
-
💠குறள் 195: 🔸சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். 💠விளக்கம்: 🔸இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர்…
-
💠பழமொழி: ♦️கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி! 💠அர்த்தம் : ♦️பெரும் நஷ்டத்தை சந்தித்து கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு கிடைத்தால், உழைத்து…
-
💠குறள் 194: 🔻நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 💠விளக்கம்: 🔻பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும்…