💠பழமொழி: ✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு! 💠அர்த்தம் : ✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண்…
தமிழ் வளர்ப்போம்
💠குறள் 193: ✴️நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 💠விளக்கம்: ✴️நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது…
💠பழமொழி: ✴️மாசிப் பனி மச்சையும் துளைக்கும்! 💠அர்த்தம் : ✴️மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.
💠குறள்: 🔸பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. 💠விளக்கம்: 🔸பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை…
♦️பழமொழி: ✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்! ♦️அர்த்தம் : ✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான…
💠குறள் 191 : 🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 💠விளக்கம்: 🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை…
💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
🔸குறள் 190: 🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு 🔸விளக்கம்: 🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்…
✨பழமொழி: 🔸ஆடிப்பட்டம் தேடி விதை! ✨அர்த்தம் : 🔸ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். 🔸மேலும் இந்த மாதத்தில்…
💠குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை 💠அர்த்தம்: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை…
