எனை ஈர்க்கும் நாயகனே…நீ விரும்பும் உணவாம்துவரையில் அவரையிட்ட சாம்பாரும்..அதோடு பசுநெய் விட்டுஉருளை பொரியலை கூட்டி.. ரசித்து நீ உண்ணும் அழகை காணவே…
Tag:
படம் பார்த்து கவி
சுவையான தரமானதுவரம் பருப்பு கிலோஇருநூறு ரூபாய்சுவையற்ற வேகாதரேஷன் கடைதுவரம் பருப்புமுப்பதே ரூபாய்இரண்டு மூன்றுமாதங்களாகஅதுவும் தட்டுப்பாடுகவிஞர்களின் கருப்பொருளானஉன் பருப்பு இனிஇங்கே வேகாது க.ரவீந்திரன்.
புரதம் அதிகமானபுளியுடன் சேரும்புதிய பருப்பு சாம்பார்புன்னகையில் உதிர்ந்தபுலரும் சாதத்தில்புலமையுடன் கலந்துபுவனத்தை மறந்துபுசிக்க வைத்ததால்புரதம் எனக்கு கிடைத்தபுதன் என்று இல்லாமல்புண்ணியம் என தினம்புகழ்ந்து…
நீ தான் வேண்டுமெனஅந்த கல் மனசு கடவுளிடம்வரங்கள் எல்லாம் கேட்டதுண்டுஅம்மிக்கல்லாய்இருப்பவளிடம்ஒரு போதும் காதலை எதிர்ப்பார்க்காதேஎன்று சொன்ன கடவுளின் குரல் ஏனோஎன் செவிட்டு…
