நீ….? பார்க்கமிக அழகு.முத்து முத்தாகமஞ்சள் நிறத்தில்..காணகண் கோடிவேண்டும்…! ஆர் சத்திய நாராயணன்
Tag:
படம் பார்த்து கவி
முத்த கருது வேணாம்பால் கருது சோளம்வேண்டுமெனஅடம் பிடித்தேன்எல்லாமும் பால் கருதா வாங்குன்னாகட்டுபடியாகாதுஅதனாலகருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்அம்மாஅவள்…
