தாழிடப் பட்டஇரும்பிலான உன் இதயக் கதவுகளைஎந்த சாவி கொண்டு திறப்பது??கல் நெஞ்சுக் காரியேஎறும்பு ஊற ஊறபாறை கூட தேய்ந்து போகிறதுகரும்பே-அரும்பை கூடமேயாத…
Tag:
படம் பார்த்து கவி
மெல்ல ஏறும் விஷம் இதுவரை காணாத தேசமதுஇரும்பாலான துருப்பிடித்தஇதயம் காணத் துடிக்கும் பூமியதுவியர்வைத் துளியில் மின்னிடும்ஏராளமான நட்சத்திரங்கள் அங்குண்டுநிலாச் சோற்றை கூடஅந்த…
யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை. ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை . இருவருக்கும் பிடித்ததல்பெற்றோருக்கு பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோகடவுளுக்கு பிடிப்பதில்லை…
அவள் துப்பட்டா பட்டுவிட்டால்இதயத்தில் பூ பூக்கும்அவள் விரலோடு விரல் உரசபட்டாம்பூச்சி படபடக்கும்அவள் கரம் எடுத்துமார் மீது பதித்தால்இதயத்தில் வெடி வெடிக்கும்சுக்கு நூறாய்…
