நடனப்போட்டியில் அறிமுகம்,இந்தத் தேவதையின்திருமுகம்….உறைந்து விட்டதென்உயிர்கூட்டில்,.நம் நடனம் காணாது அந்திச்சூரியனும் அழுது சிவந்தானோ!நீளவேண்டும் இந்த மாலைப்பொழுது,அந்தச் செக்கர் வானம் போல!உன் பட்டுக்கரம் பட்டவுடன்விட்டுத்…
படம் பார்த்து கவி
கோடை வெய்யில்முடிந்து இரவின்வெளிச்சத்தில்பால்கனி யில்ஆட்டம் அற்புதம்அற்புதமான ஒன்று !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
காதல் உறவு நெடுநாள் பழக்கம்தளராத உறவில்காதல் பிறப்பதில்லைஉயர்ந்த எண்ணமாகஎழில் மிக்க கனவாகஆவியில் உறையும்அடங்கா உணர்ச்சியாகஒரு கணம்நெஞ்சப் பிணைப்பில்பிறப்பதே காதல்அந்தப் பிணைப்புஅந்த ஒரு…
இரு காதல் பறவைகள்மானும் மயிலும்மகிழ்வில்துள்ளும்சாயலில்இதயமேடையிலேகட்டி பிடித்துகையைவீசிகையை இழுத்துகழுத்தை திருப்பிதலையை ஆட்டிவிழியும்விழியும்கொள்ளையடித்துஅங்க அசைவில்சங்க இலக்கியமாகதேகத் தூரிகையைதீட்டும் ஒருகாதல் காவியத்தைஅரங்கேற்றம்செய்கின்றனரே…M. W Kandeepan (கவிதைகள்…
எல்லாம் முடிந்துவியர்வையின் வாசனையைநுகர்ந்தபடி உன் காது மடலை மெல்ல கடித்தகணத்தில் வீசிய சாயந்திரமென்காற்றும்கொஞ்சும்பறவைகளின் குரலும் தன்னிலை மறந்துஆட்டம் போட வைக்கின்றன. 🦋…
யாருடைய தூரிகை வரைந்த ஓவியம்? இது,கார்மேகம் கண்டால் ஆடும்வண்ணக்காவியம்!அழகிய வண்ணத்தோகை விரித்தாடி,அழைக்கிறாயோ உன் இணையைக்காதல் கொள்ள, இல்லைஉன் எதிரி விலங்கை அச்சப்படவைக்கிறாயா!சங்க…
மஞ்சுளம் கொஞ்சும்மயிலேஆடல் அரசனேமனம் கொள்ளைபோகும்கண்களை கொன்டமயிலே உனது தோகை புனையாச் சித்திரம்ஒளி சேர் நவமணிகளஞ்ஞியம் வண்ணதடாகம் உன்உடல்பொற்காசு பரவியதுபோல உன்கழுத்துமுத்து பூ…
