எனக்குள் வசிக்கும்உன் நினைவுகளுக்குநான் தான் பூர்வீக இருப்பிடம்..!!! என்னையே தொலைத்து., என்னையே மறந்து.,உன் நினைவுகளுக்கென முழுவதுமாய் உயில்எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என் உயிர்..!!!…
Tag:
படம் பார்த்து கவி
கரைகளை வந்து முத்தமிடும்கடல் அலையேதமிழனின் வீரத்தைஉலகுக்கு பறைசாற்றுகிறாயா அலையே தமிழனின்வீரத்தின் எல்லையைதேடுகிறாயா அலையே நீவற்றிகடல் சாகுமாசோழர்பரம்பரையின்வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா உன்னில் கவிபாடிதுயில்…
ஓ மானுடனே!எண்ணற்ற உயிர்களின் அன்னை நான்,இன்று உன்மத்தம் பிடித்தே பேசுகிறேன்!உன் ஊணுடம்பை நீ வளர்க்கஎன்னைக் கூறுபோட்டுக் கூத்தடிக்கின்றாய்!உப்பிட்டு உண்டால் நன்றியுண்டென்பர்,உலகுக்கே உப்பளிப்பவள்…
ஒவ்வொரு நாளும்அலையாடுகிறது கடல்.,,ஓயாமல் அலையடிக்கும் உன்நினைவலைகளை போல..!!! கால் நனைத்து ஆசுவாசப்படுத்தி செல்லும் அலைகடல்..,கன்னம் நனைத்துஆறுதல் தரும் நினைவுக்கடல்..,இரண்டுமே தீராதுஓயாது காலம்…
