மாலையில்எந்ததின்பண்டமும்கிடைக்க வில்லை என்றால்அப்பளம்சுட்டு சாப்பிடலாமே..! ஆர் சத்திய நாராயணன்
படம் பார்த்து கவி
விருந்துசாப்பாடுஎன்றால்நீஇல்லாமலா…? ஆர் சத்திய நாராயணன்
அப்பளத்தின்கூடபிறந்தவன்இவன்பப்பிடம்அன்றோ…? ஆர் சத்திய நாராயணன்
இதில்3 அல்லது 4அப்பளங்களைநொறுக்கிசாப்பிட்டால்அதுஎன்னவோஅமிர்தம் தான்…! ஆர் சத்திய நாராயணன்
நீதான்மருத்துவரின்முதல்கருவி.நீ இன்றிஎந்தசோதனையும்இல்லை…! ஆர் சத்திய நாராயணன்
அப்பளம்…!ரச சோறில்உன்னைபொடித்துகலந்து சாப்பிட்டால்…ஆனந்தமோஆனந்தம்….! ஆர் சத்திய நாராயணன்
எல்லோரும்…?அலோபதிமட்டுமே அல்ல.ஹோமியோபதிசித்த மருத்துவம்போன்றமருத்துவர்களும்உன்னைநம்பியேகாலத்தைஒட்டுகின்றனர்…! ஆர் சத்திய நாராயணன்
சுட்டால்ஒருசுவை..பொறித்தால்ஒருசுவை. …சுவையோ சுவை..!! ஆர் சத்திய நாராயணன்
உன்னைகண்டு பிடித்ததுயார்…?அவருக்குநோபல் பரிசுவழங்கபட்டதா…?? ஆர் சத்திய நாராயணன்
இதயதுடிப்பைகச்சிதமாக… துல்லியமாகசெய்யும்நீநீ மட்டுமேசிறந்த கருவிஎன்பதைமறுக்க முடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
