பழமொழி:
களர் கெட பிரண்டையைப் புதை!
அர்த்தம் :
நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
பழமொழி
-
-
பழமொழி:
ஆடிப்பட்டம் தேடி விதை!
அர்த்தம் :
ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம்.
மேலும் இந்த மாதத்தில்…
-
பழமொழி:
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
அர்த்தம் :
வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது.
பயிர் விளைச்சலும் இருக்காது.…
-
♦️பழமொழி:
புத்து கண்டு கிணறு வெட்டு! ♦️அர்த்தம் :
பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை…
-
பழமொழி: அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல்
அர்த்தம் : விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட…
-
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
-
பழமொழி : மார்கழி மழை மண்ணுக்கு உதவாது! விளக்கம் : பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே…
-
பழமொழி : எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்! விளக்கம் : எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை…
-
பழமொழி : அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்! விளக்கம் : மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால்…
-
பழமொழி : தவளை கத்தினால் தானே மழை! விளக்கம் : பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற எல்லா ஜீவ…
- 1
- 2