வேக ஓட்டமும் மெல் ஓட்டம் ஆகிறது உன் கடைக் கண் பார்வையால்… கங்காதரன்
போட்டிகள்
வெள்ளை உடையில் வரச் சொல்லி வற்புறுத்தாதீர்… எங்களுக்கும் வண்ணம் உண்டு… கங்காதரன்
தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள்..மனிதன் புழங்கும்இடங்கள்…மரங்கள் அடர்ந்தஇருட்டில்…பயம் காட்டவே ஒருவெளிச்சக் கம்பம்.அதனடியில்அலங்கார இருக்கை. மரக்கிளையில்மாய்ந்து போய்மாறுதலுக்காய்விளக்கடியில்பெஞ்சில்அமர்ந்தது அது! டெட்டி பேர் ஆவெள்ளைப் பூனையா…அருகில் போனேன்ஆடிப்…
பேய் என்பது என்னவென்று கேட்டால் அழகானது என்றாள் என் மகள். எப்படி எனக் கேட்டால் நேற்று அம்மா என்னை திட்டினால் பேயென…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் கண்ணாலனே
by admin 2by admin 2காத்திருக்கிறேன் கண்ணாலனேமனித உருவில் தான் எனை விரும்பவில்லை,வெண் ஆவிஉருவிலாவாவது உனக்கு எனை பிடித்ததா?பகலில் மரத்தில் தொங்கியும்,இரவில் வீதி உலா வந்தும்,உனை சேரத்துடிக்கும்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருப்பது ஒன்றே
by admin 2by admin 2காத்திருப்பது ஒன்றே காதலனின் கடமை எனில் இறப்பிற்கு பிறகும் காத்திருப்பது காதல் பேய்… கங்காதரன்
உயிர்வளி உறக்கம் கண்டுபுவிப் பயணம் முற்றுப்புள்ளியாகிவாழ்வு முடிச்சவிழப்படும்போதுஆத்மார்த்தமான ஆன்மாஆயுள் போராட்டம்நடத்தப்படுகின்ற வேளைஅச்சம் தரும்உருவமேற்றுஅங்குமிங்கும் அலைபாயும்ஆளில்லா தேகம்! ஆதி தனபால்
உருண்டு விழுந்த விழிகளோடுஉதிரம் வழியும் உதட்டோடுஉடைந்த பற்கள் கோரம் காட்டஊசி நகத்தில் ரத்தம் தெறிக்கஊளையிட்டு வருமாம் காட்டேரிஉறக்கம் கொள்வாய்உடனே என்றேன்!ஆதவனும் அசைந்தேறஅண்டமும்…
பேய்!புளியமரத்தடிபேய்பகலில் சும்மா இருக்குமாம் இரவில் மிரட்டுமாம், நீதி படம் பார்த்தவர்களுக்கு த்தெரியும் என்ன அதுஎன்று!பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் வீண்…
இருண்ட அம்புலி ஒளியில் நிழல் உருவாக,வீசிய வளி பாடியது புது ராகம்,மனதில் மெல்லிய நடனம், நிசப்தம் நுழைந்தது,இறந்தவர்கள் நிழலாய், மீண்டும் உயிர்பெற்றார்களோ…
