நீயே நான். நீ என் மூளை மட்டும் அல்லஎன் மூச்சு கூட நீ தான்உன் முந்தானை முடிச்சில்கட்டுண்டு கிடக்கிறேன்உன் தலையணை மந்திரத்தில்நீ…
போட்டிகள்
கரைகளை வந்து முத்தமிடும்கடல் அலையேதமிழனின் வீரத்தைஉலகுக்கு பறைசாற்றுகிறாயா அலையே தமிழனின்வீரத்தின் எல்லையைதேடுகிறாயா அலையே நீவற்றிகடல் சாகுமாசோழர்பரம்பரையின்வீரம் வீழ்ச்சி அடைந்திடுமா உன்னில் கவிபாடிதுயில்…
ஓ மானுடனே!எண்ணற்ற உயிர்களின் அன்னை நான்,இன்று உன்மத்தம் பிடித்தே பேசுகிறேன்!உன் ஊணுடம்பை நீ வளர்க்கஎன்னைக் கூறுபோட்டுக் கூத்தடிக்கின்றாய்!உப்பிட்டு உண்டால் நன்றியுண்டென்பர்,உலகுக்கே உப்பளிப்பவள்…
ஒவ்வொரு நாளும்அலையாடுகிறது கடல்.,,ஓயாமல் அலையடிக்கும் உன்நினைவலைகளை போல..!!! கால் நனைத்து ஆசுவாசப்படுத்தி செல்லும் அலைகடல்..,கன்னம் நனைத்துஆறுதல் தரும் நினைவுக்கடல்..,இரண்டுமே தீராதுஓயாது காலம்…
நிலமகளின் கோபம் உன்னையும் தொற்றிக் கொண்டதோ!நீயும் அவளும்உடன்பிறப்பென்பதுஉலகறியும்! உன்னுள் வாழும்உயிர்களின் சுவாசம்தாங்குபவள்!ஜனனமோ மரணமோநீயே சாட்சி!பின்னே ஏனிந்தஆர்ப்பரிப்பு! உந்தன் இக்கரை கண்டவர் _…
