நீலக்கடல் நீலக்கடலே…….நெய்தல் நாயகனே…உன் மடியில்……… எத்தனை உயிர்கள்உயிரோடு, உயிரற்று நீ அறியாதகோடி புதையல்கள் கரை ஒதுங்கும்சிப்பிகள், முத்துகள் பொங்கும் நுரைததும்பும் அலைகள்…
Tag:
மே மாதப்போட்டி
-
-
ரகசிய காதலி. புவிக் கவிதையாககாற்றின் கால்கள் நடனமாடஉள்ளே ஓர் ஆன்மாவாகஅலைகள் தாலாட்டகதிரவனின் காதலியாகநிலவின் தோழியாகஅலை ஓசையே மொழியாககாதில் ரகசியம் பேசுகிறாள். க.ரவீந்திரன்.
-
அருணன் சுமந்துவந்தஅழகு சூரியன்!என் சாளரத்தின்வழியேபுது சங்கதி சொல்வான்தினம் தினம்!தேனீரைக் கொஞ்சம்வெந்நீராக்குவான்!தன் தணல் பட்ட நீரிலே முகம் நனைப்பான்!நனைத்த முகத்தையும்நீரிலே நின்று ரசிப்பான்!…
-
-
-
தலைப்பு: தேடிடும் அலைகள்உன் எண்ணங்களை தேடி நானும்!என் எண்ணங்களை தேடிநீயும்!விடாமல் துரத்திடும்கடலலைகளைப் போல!நீலவானின் வண்ணத்தைபிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து…
-
உன்னை போலநானும் அவனைசேர காத்திருந்துசேர முடியாமல்தொலை தூரம்செல்கிறேன்என்றாவது ஒரு நாள்சுனாமியாகவந்தாவது நீ கரையைதொடுவாய்அதை போல் நானும்என்னவருடன்சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம்…
-
-
-