நெஞ்ச இணைப்பு காதலிதுஅவள் உணர்ச்சி மயமானவள்ஆன்மாவின் வழியே காண்பவள்அவன் இதயம் அவள் இதயத்தை மூடி வைக்கும் உறைஅவன் உள்ளம் அவள் அழகின்…
Tag:
மே மாதப்போட்டி
-
-
-
கார்முகில் கண்ணன்சுழன்று வந்தான்கடல் நீர் அருந்த..பெண்ணவளின்கடல் வர்ணகண்களிலேகாதல்கொண்டான்கடல் நுரையாக..ஆதியவன்ஒளி படர..கடலும் முகிலும்கலவி கொள்ள..தென்றல் காற்றின்சாட்சியில் ..காதல் சாரல்ஆட்சியில் ..மழைவில்லும்ஒதிங்கிக்கொள்கிறதுதீராக்காதல்சுழற்சியில்… 🤍✨ இளயவனின்…
-
அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…
-
-
-
-
-
-
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…