பூக்களோடு சேர்ந்த மெழுகானது..தன்னை உருக்கி ஒளியை கொடுப்பதோடு நில்லாமல் வாசனையையும் சேர்த்து பரப்புகிறது அல்லவா.. கார்த்தி சொக்கலிங்கம்
மே மாதப்போட்டி
-
-
-
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
-
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…
-
ஒளி கொடுக்கவழிதெரியும்_ஏனெனில்வலி இல்லாதுஒளி இல்லையே!வளி கொஞ்சம் என்வழி வந்தால் நானும்ஒழிந்து போவேன்_வேறுவழியே இல்லாது..!இறைவன் வழியில்ஒலியில்லாது…அமைதி வழியே _ என்ஒளி! சமாதான ஒலி…
-
-
-
-
-
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி