வண்டாய் மாறி-உன்செம்பருத்தி இதழ்களில்தேனருந்த வேண்டும்அட ச்சீ எனநீ வெட்கப்படுதலிலும்ஒரு பெருங்காதல்ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது! -லி.நௌஷாத் கான்-
august 2024 competition
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: செம்பருத்தி நீ உசத்தி
by admin 1by admin 1சிவப்பு வண்ணத்தின் மீதுஉவகை அதிகமானதால்வீட்டில் வளர்த்தேன்அழகு செடியைபழகி தினம் பாடிஉனக்கு நீர் வார்த்ததில்எனக்கு கிடைத்ததுசெக்க சிவந்தஎக்கச்சக்கமான செம்பருத்திமலர்………. உன்னைபார்த்தாலே பரவசம்சோர்வை போக்கும்நீ…
-
செம்பருத்தி போலமனிதனுக்கு வாழ்வுஅமைய வேண்டும்பல அடுக்குகளை கொண்ட அதன்இதழ்கள்கூட்டு குடும்ப வாழ்வைவலியுறுத்துவதைஏனோஆறறிவு மனிதன் மறந்து விட்டான்! -லி.நௌஷாத் கான்-
-
இந்த சிவந்த மலரைக் கண்டதும் என்னுள் தோன்றியது என்னவோ உன் சிவந்த இதழ்கள் தானடி… கார்த்தி செக்கலிங்கம்…
-
தாலத்தில் மலர்ந்திருக்கும் மல்லிகை மலர் இட்லியை, தும்பைப் பூ நிற தேங்காய் சட்னியில் தோய்த்து வாயிலிட, தோன்றுதே ஒரு சொர்க்கம் சசிகலா…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இல்லம் தோறும் இட்லி…
by admin 1by admin 1அரிசியும் உளுந்தும்அரைத்துஆவியில் உருவாகும்அருமை உணவு… மாவை ‘இட்டு அவிப்பதால்’‘இட்டவி’ ஆகிஇன்னும் மருவி‘இட்லி’ ஆனதோ..! எத்தனை வகை…!செட்டிநாடு, ரவா,மங்களூர், காஞ்சி,ஜவ்வரிசி.. இன்னும்காய் சேர்த்துகாரம்…
-
கனவுகளைச் சுமந்துகரை ஏறியவளின்கற்பனையாவும் கணவனெனும்கயவனால் கரைந்து போககண்ணைக் கட்டிகல்யாணக் காட்டில் விடப்பட்டவள்கட்டவிழும் முன்னேமண்ணில் விழுந்தஇரு மகவிற்குஒற்றை முகவரியாகிடஇறுதிப் பாதைதேட விளைந்தவளிற்குவிடிவெள்ளியாய் வழிகாட்டியதுபரண்மேல்…
-
இட்லி…..அன்று தொட்டுஇன்று வரையில்பாரம்பரியம் போற்றும்தென்னிந்திய உணவு …ஆரோக்கியமும் கூட….அரிசியில்லா வெந்தயஇட்லி … ரவா இட்லி..வகை பல…… விதவிதமாய்சைட்டிஷ்களே சுவை கூட்டி கள்..…
-
நிறமாறி நிற்கிறேன்நிறைய பேர் வாங்ககரும்பிலிருந்து வந்தேனா? இல்ல பூமியில், கருப்பினத்தைஏற்கின்றனவேஉடலிழைக்க நான்உறுதியுடன இருக்க நான்!!!! கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
-
உரலில் இட்ட உளுந்தும் அரிசியும்அரைந்து ஒன்றுடன் ஒன்று கலந்துகுப்பென்று பொங்கிய பிறகுகுழியில் தள்ளிஇட்ட மாவு மீண்டும்உருவமெத்து பொங்கபஞ்சு பஞ்சாகவட்டவடிவில் நிலவு போல…