பருப்பு!பருப்பில்லாமல் கல்யாணமா! என்பது ஒர் சொலவடை.பருப்பில்லா சாம்பார்சுவைக்காதே!வெறும் பருப்பு மட்டுமா அத்துடன் புளி சாம்பார்தூள்,மிளகாய், உருளைக்கிழங்கு,வெங்காயம் போட்டால்வாசனை ஊரையே தூக்குமே!வெங்காய சாம்பார்…
august2024event
புரத சத்து உடலுக்கு வலு!உன்னில்லுள்ள புரதத்தை விடவா கோழியும் ஆடும்,துவரம் பருப்பில்லா திருநாளில்லை? சாம்பார் கூட்டுக்கு,கடலை பருப்பில்லாவடையில்லை? விடலையினரின் சுவைக்கு,உளுந்த பருப்பில்லா…
அளவெடுத்து அச்சடித்தசந்தனப் பொட்டாய்வட்ட வடிவில்வாசம் நிறைந்துவயிற்றை நிரப்பும்வல்லவனே!விதவித சுவையில்வகைவகை வடிவில்மிகைமிகை சத்தில்பருப்பு பலவை இருந்தும்ருசிக்கான போரில்வாகை சூடிபசிக்கான போரில்அரியணை ஏறிடும்அன்பிற்கினியோன் நீயன்றோ!…
நகரத்தின் தெருவெங்கும்பெரிய பெரிய டபாராக்களில்ஓலமிட்டு விற்கின்றனர்அசைவ பிரியாணிகளைஏனோஅவர்கள் கடைசி வரைஅமிர்தத்தின் சுவையானஅரிசிம் பருப்பு பிரியாணியின்சுவையை உணர்ந்ததே இல்லைஎளிதில் ஜீரணமாகும்நம்மை சீராக்கும்புரதத்தின் நன்மையைகடைசி…
குழம்பு வைக்ககுழப்பம் வரும்போதுஅம்மாவின் முதல் தேர்வாய்நீ இருக்கையில்..! காய்கறிகளின் விலைஏறினாலும்இறங்கினாலும்கவலை இல்லை எங்களுக்குகைவசம் நீஇருக்கையில்..என்றிருந்தோம் ..! மாமிசத்தின் விலையாய்மலையேறி விட்டாய் நீ..!இனி…
