மண் பார்க்கும் மங்கையெனபொன்னிற முத்துக்களாய் நகைத்துமுகம் தாழ்ந்துமூடியே நிற்கின்றாயேஅனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோசிரிக்கமறந்த மாந்தருக்கும்! ஜே ஜெயபிரபா
each day per picture
மக்காச் சோளம்மக்காத நினைவுகள் சுட்ட சோளம்..கருப்பு புள்ளியிட்டதங்க முத்துக்கள்..வரிசையாய் கடித்துவாய்வலிக்கரசித்தோம்… ஸ்வீட் கார்ன்ஸ் -என்று நம்முடையஸ்வீட் குட்டிஸ்வலிக்காமல் கடித்துவேலையை எளிமையாக்குது.. உலகின்…
படிமத்தில் பிறந்த கரிமமே,பேராற்றல் இருந்தும், பெருமதிப்பிருந்தும், அமைதியின் சின்னமாய்,அழகிய கார்மேக கண்ணன் வண்ணமாய்,ஏழையின் வீட்டில் அடுப்பெரிக்கவும்,ஏழ்மையைஇகழ்வோர் விட்டில் கணப்பிலும் நீ…இப்படிக்குசுஜாதா.
மன்மதன் எய்தகாதல் கணைகள்அன்று….சான்றோர் தொடுத்தகேள்விக் கணைகள்ஒரு புறம்…….விஞ்ஞான சாட்சியாய்….அதோ வானில்ஏவப்பட்டவிண்கலங்கள்….மொத்த அண்டத்தின்தகவல் பரப்புச்சாதனையாளர்களாய்….. நாபா.மீரா
இறைக்கச் சுரக்கும்கிணறு….தினம் தேடிக் கற்றுகற்றது பகிரச்சுரக்குமாம் ஞானம்!ஊற்றுக் கண் மூடிதூர்த்த கிணறாய்த்தொலைந்திடாது…வாருங்கள் பயணிப்போம்ஞான மார்க்கம் தேடி! நாபா.மீரா
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! என்னுடன் இருக்கும் கருப்பு தங்கமேபாரத்திபன் பாரத்திபன்
நீ ஊட்டி வைத்தகாலத்திலிருந்தேஉருவான காதலடிஅத்தை பெத்தஒத்தை தங்கமேஓயாமல்உனை உருகிநேசம் செய்வேனே!எனை போலபாசாங்கு இல்லாமல்பாசம் கொள்ளயாரடி உண்டு!அன்பு வேலி கொண்டுஉனை காக்கதாலியோடு வருவேனடி!…
நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது!நண்டு மட்டுமா?மண்டுகமே நீயும் கூடத்தான்,இலைமறைவில் நீயும்பச்சையின் நிறத்தில் பசுமையுடன் ஒன்றிணைத்து ஒளிந்திருந்தால் போதுமா?வாயால் கெட்ட மண்டுகமே, நிலத்திலும்…
