எதனால் இப்படி ஆனது இந்த இடம் யார் காரணம் !மக்களின் அறியாமையா!அரசியல் வாதிகளின்ஆணவமா!யாரைகுறைசொல்வது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
each day per picture
உள்ளூரில் அழகிகளுக்கா பஞ்சம் என் நாட்டில்!எங்கிருந்து வந்தாயடி!எம்மைக்கவர்ந்திழுக்க,பச்சைப் பசேல் என்றுபசுமைக்காட்டைப்போல,புரதம் நிரம்பிய நீ,எம் உடலையும்எம் மனதையும் ஒருங்கே நிறைக்க!இப்படிக்குசுஜாதா (கவிதைகள் யாவும்…
வறண்டு போன பூமிநினைவுபடுத்துகிறதேநீரில்லா ஆறுகள்உடைந்த காதலர் இதயம்ஏழைக்கு உதவாத செல்வம்துணையிழந்த முதுமைஆதரவற்ற பெற்றோர்கீழ்வானம் சிவந்துமழைக்காக காத்திருக்கிறதுநம்பிக்கை நட்சத்திரமாக. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
தாயும்……….சேயும்அழகான சித்திரக்காட்சி….ஆயிரம் நினைவுகள்!ரங்க ராட்டினமாகக் காலச்சக்கரம்சுழல்கிறதே பின்னோக்கி!அதில்………. நானேமரணவாசலில்….அழுகையோடு அன்னையைத்தள்ளிய குழந்தையாக…….மரணவாசலையும்……மகிழ்வோடு சந்தித்தஅன்னையாக…..எது நான்?இங்கோ……அழகான நீரோடை, சுற்றி வண்ணச்சோலை!மயிலிறகும்,பூந்தளிரும்கொஞ்சி விளையாடும் ஆனந்தவேளை!அழுது…
கள்ளம் கபடமற்றசிரிப்பை உடையஇனிய குழந்தையேஉன் உடல் வெப்பம்தணிக்கஉன்தாயின் பூப்போன்ற கைகள்உன் பஞ்சு போன்றஉடலில் பட்டுதண்ணீரும் பன்னீராய்உன் மேனி தழுவியதே அது மட்டுமாசவர்க்காரநுரைகளும்குமிழ்…
வாழை தோட்டத்திலே;வண்ண பூக்களின் மத்தியிலே;நீரோடையின் நடுவிலே;வண்ணமில்லாவெண் நுரை மூட்ட மிட்டதொட்டியின் மேலே;இளவேனில் கதிரவன்ஒளியிலே;நுரை முட்டை காற்றில்கரைய துள்ளியாடும்பால் முகம் மாறாஎன் தூயவனே…!உனை…
பிரட் ஆம்லெட்டே நீ யார்?மேலை நாட்டினின்று தடம்பரப்ப வந்தாயா?மேல்தட்டு வர்க்கத்தின்மேலான. ஆதிக்க நாயகியா?கீழ்த்தட்டு வர்க்கத்தின்கிட்டா சொப்பன சுந்தரியா?மாவுச்சத்து நிறைந்ததால்மதுமேக நோயாளியைஅச்சுறுத்தும் அழகியா?நார்,புரதம்…
