உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
July 2024 competition
-
-
ஏழைக்கு கனவு,இருப்பவனுக்கு உணவு.உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,இல்லாதவன்சப்புக்கொட்டுகிறான்.தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை…
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மலை முகடும் பனிச் சாரலும்
by admin 2by admin 2மலை முகடும் பனிச் சாரலும்வான் முட்டும் மலையும்,மலைச் சூழ்காடுகளும்,வெண்சூரியக் கதிரதில்,பனிக்குவியத்தில்,பசுமை பள்ளத்தாக்கில்ஏகாந்தப் பொழுதில் என்னருகில் நீயும்உன்னருகாமையில் நானும்… சுஜாதா.
-
-
கறிவேப்பிலை!கறிவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே மகன்!சாம்பார்,ரசம் மணக்க கறிவேப்பிலை முக்கியம்!இதை ப்போட்டால் மணம் ஊரையே தூக்கும்!எவ்வளவு ரூபாய்க்கு கறிகாய் வாங்கினாலும் கறிவேப்பிலை…
-
-
உணவின் முதலாய்வேம்பின் நகலாய்மருந்தின் மகளாய்எளிமையின் புகழாய்என்றும் திகழ்பவள்ஒப்புக்கு உணவானாலும்ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்உற்ற குணம் மாறாதுவற்றா மணத்தைவழங்கியே செல்கிறாள்! புனிதா பார்த்திபன்
-
உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமைஉன்னையே சாரும்!உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!மண்ணில் விளையாட…
-
-