உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
July 2024 competition
ஏழைக்கு கனவு,இருப்பவனுக்கு உணவு.உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,இல்லாதவன்சப்புக்கொட்டுகிறான்.தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மலை முகடும் பனிச் சாரலும்
by admin 2by admin 2மலை முகடும் பனிச் சாரலும்வான் முட்டும் மலையும்,மலைச் சூழ்காடுகளும்,வெண்சூரியக் கதிரதில்,பனிக்குவியத்தில்,பசுமை பள்ளத்தாக்கில்ஏகாந்தப் பொழுதில் என்னருகில் நீயும்உன்னருகாமையில் நானும்… சுஜாதா.
கறிவேப்பிலை!கறிவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே மகன்!சாம்பார்,ரசம் மணக்க கறிவேப்பிலை முக்கியம்!இதை ப்போட்டால் மணம் ஊரையே தூக்கும்!எவ்வளவு ரூபாய்க்கு கறிகாய் வாங்கினாலும் கறிவேப்பிலை…
உணவின் முதலாய்வேம்பின் நகலாய்மருந்தின் மகளாய்எளிமையின் புகழாய்என்றும் திகழ்பவள்ஒப்புக்கு உணவானாலும்ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்உற்ற குணம் மாறாதுவற்றா மணத்தைவழங்கியே செல்கிறாள்! புனிதா பார்த்திபன்
உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமைஉன்னையே சாரும்!உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!மண்ணில் விளையாட…
