அருகருகே கண் சிமிட்டும் இரு விண்மீன்களை நாமென்று சொல்லி ரசித்தது நினைவிருக்கிறதா என்றேன்…நம் பிரிவுக்குபின் விண்மீன்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன் என்றாய் உன்…
July 2024 competition
-
-
என்னை விட்டுப் பிரிந்தஅவளது பெயரைவிண்மீன் ஒன்றுக்குசூட்டி மகிழ்ந்தேன்வானத்தில் மின்னும்கோடான கோடிவிண்மீன்களிடையேஎன்னவளைக் கண்டு கொண்டுகண் சிமிட்டினேன்அவளும் கண் சிமிட்டுவதைஎன்னால் பார்க்க முடிகிறது. க.ரவீந்திரன்.
-
-
-
-
சிந்தாமல் சிதறாமல்நீர்த்துளிகளைத்தொண்டைப் பாதைக்குள்பதமாய் அனுப்பும்உனதுஅன்பிற்குஅடைக்குந் தாழில்லை…உதடுகுவித்துஉறிஞ்சும் போதுகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்முடித்துக் காட்டிஉனைப் போல்உழைக்க யாரால் முடியும்?ஊதுகுழலால் ஊதி ஊதிநெருப்பைப் பெருக்கினான்ஆதி மனிதன்…நீயோநீர் பானம்…
-
-
நவீன காக்கா..!சின்ன பானையில்..நீர் அடியில் இருக்க…காக்கா.. துண்டு துண்டு கற்களை போட்டு நீரை மேல்எழுப்பிகுடித்தது..பழைய கதை..நவீன காக்கா..ஸ்டராவை கடையில்எடுத்து போய்பானையில்…ஸ்டராவை போட்டுகுடித்து…
-
-
அழகு வண்ண மயில் தோகைபோல் விரிந்துஇசைக்கு அசைந்தாடும்செவிகளை கண்டேன்;தன்னம்பிக்கையின்துணையான தும்பிக்கையின்மேலே மெல்லியசுருக்க கோடுகள்நான் கண்டேன்;கண்ணை கவரும் திராட்சைபழம் போல் கண்கள்ஒட்டியிருப்பதை நான்…