நீ இல்லா விட்டால்எனக்குநிம்மதி ஏது…?என்ஆருயிரைஅவரின்உணவு தேவையை…பூர்த்தி செய்யஉன்னை விட்டால்கதிஏது…? ஆர் சத்திய நாராயணன்
Tag:
July 2024 competition
-
-
-
-
அலறிய குழந்தையின்ஆவல் புரியாமல்இதுதான் காரணமோ எனஈசனை வேண்டிஉடனே வாயில் ரப்பரைஊக்கத்துடன் சொருகஎன்னவென்று புரியாமல்ஏங்கிய பாலென எண்ணிஐயத்தை மறந்துஒழித்தது அலறலைஓய்ந்த குழந்தையின் அழுகைக்குஔடதமாக…
-
-
-
-
-
அலுங்காமல் புள்ளி வைத்துஅலையலையாய் அதை இணைத்துஅழகாய் கட்டமைத்தவள்அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்அலங்காரம் பூண்ட வாசல்அன்பாய் உரைத்த நன்றியில்அரும்புகிறது அவளிதழ்அமைதியான கர்வத்தில்! புனிதா பார்த்திபன்
-
கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……