அம்மா… அம்மா…சொல்லும் போதே சுகம் சேர்ப்பவள்! விரலுக்குள் சீப்பை ஒளித்து வைத்து தலை கோதும். உன் விரல்களுக்கு எங்கே போவேன் அம்மா!…
may2024event
-
-
-
-
தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
-
-
தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…இல்லை…வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்சுயரூபம் இதுவோ…இல்லை…உயிர் காப்போம்…உயிர்…
-
கடமை கண்ணியம் கட்டுப்பாடுகட்டிய வீடாய் நினைத்துகட்டாந் தரையிலோர்கற்பனைவீடுகாலணி கூட வெளியில்விட்டுநான்கு சுவர்களுக்குள்நலமுடன்நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்வாழ்வில் வெற்றி உன்வசம்வந்து சேரும் தானாக!விளையும் பயிர்…
-
தாயின் பிரிவில்தனது சோகத்தைஅடக்கிஇங்கு ஒரு வன்புலம்பியநிலையில் அவன் உயிர் போவதுகூட அவனுக்குவிடுதலையாக இருக்கும்ஆனால் தாயின்இழப்பை சகிப்பதுஅவன் இறக்கும்வரைவலிக்கும் வதைமனம் ஏற்று கொள்வதில்லைபிரிவைமனதிற்கு…
-
என் இனிய ஸிஸ்டர்(Nun)தூங்கும்போது வரும் கனவைவிடதூங்கவிடாமல் வரும் உங்கள்நினைவுகளே அதிகம் ஸிஸ்டர்!தாயின் தொடுதலறியேன்தந்தை முகம் கண்டறியேன்!நோயில் நான் விழும் நேரம்நோன்பிருந்து எனைக்…
-