எழுத்தாளர்: சுஶ்ரீ எனக்கு நாலஞ்சு வயசுக்கு மேல நடந்தது கொஞ்சம் ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கு என் மேல அவ்வளவு பிரியம், எனக்கும்தான். எப்பவும் தூக்கி வச்சு கொஞ்சுவாங்க. விதவிதமா டிரஸ் போட்டு அழகு பாப்பாங்க. அக்கம் பக்கம் யாரையும் அண்ட விட மாட்டாங்க, கண்ணு போட்டுடுவாங்களாம். ஆச்சு ஸ்கூல்ல போட்டாச்சு,…
Tag: