பிணைப்பு..நானும்அவளும்உன்னைபோலவேபிண்ணிபிணைந்துஉள்ளோம்…!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
padam parthu kavi
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
மாட்டிற்கு மூக்கணாங்கயிறுமகளிர்க்கு மஞ்சள் கயிறுசில மனிதர்களுக்குசாதி கயிறுஏனோஎமதர்மன் உயிரை கொண்டு போக போகும்பாசக்கயிற்றை மட்டும்நாம் உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
நாளை என்பதுநம் கையிலேயே இல்லைஅன்புக்கு அடிமையாக நினைக்கும்அற்ப மனிதபிறவி நாம்இருக்கும் வரைஎந்த உயிர்க்கும்இதயம் நோகும்படிஉபத்திரவம் செய்யாதேநம் உயிரெல்லாம்அந்த பாசக்கயிற்றில் தான் உள்ளதுஒரு…
மூன்று முடிச்சுகள் போட்டுகரம் பிடித்த அவள்என்னை முந்தானையில்முடிந்து கொண்டாள்கயிறு இழுக்கும்போட்டி போல அவள்பக்கம் என்னை இழுக்கஅவள் மர்மப் புன்னகைமுடிச்சை அவிழ்க்க தெரியாமல்…
