பகலில் வேப்ப மரத்தடியில்இளைப்பாற….அதே மரத்தின் கீழ்இரவில் தூங்க தடா…பேய்.. பிசாசு.. இருக்கும்காத்துக் கருப்புஅடிச்சிடும் பேராண்டி!உண்மைக் காரணம்தேடி அலைந்த எனக்குஅறிவியல் ஈந்த விளக்கம்மரங்கள்…
padam parthu kavi
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெய்வம் நின்று கொல்லும்
by admin 2by admin 2தெய்வம் நின்று கொல்லும்பேய் அன்றே கொல்லும் என்பார்கள்இன்னும் ஏனடிகாதலால் கொல்லாமல் இருக்கிறாய்?! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பதை பதைப்பில் நானும்
by admin 2by admin 2உரிய வடிவம் இல்லாதான்🤑🤑 அவரவர் நினைவிற்கே உனை வடிக்க,வடித்த குயவனே கிடுகிடுக்கும்!!!!புது அவதாரம் நீ…… நினைத்த மாத்திரத்தில் மனித மனதை😱😱 பதை…
நடு இரவொன்றில்பைக்கில் சென்று கொண்டிருந்தான்நடு ரோட்டில் மந்திரித்து கிடந்தஎலுமிச்ச பழத்தைவேண்டுமென்றே சக்கரத்தால் மிதித்தான்எந்த பெண்ணுக்கும் பிடிக்காதஅவனை பேய்க்காவதுபிடிக்கட்டுமே என்று! -லி.நௌஷாத் கான்-
காலத்தின் சீற்றம்மிக்க ஆட்டம் காணீர்!மாதர் குலத்தின்தேவைக்கும்…ஆடம்பரத்திற்கும்…இடையே புகுந்த வெளியைநிரப்ப முடியா…வாழ்வதற்குப் பொருள் தேடும்வியாபாரச்சந்தையில் சிக்கிவாழ்வதன் பொருள் தொலைத்தமுதிர் கண்ணன்களின்புதிய அவதாரம்….நம் இளம்பெண்டிர்குலத்தைப்பிடித்த…
ஏனோதினம்,தினம்கனவில் வரும்அந்த காதல் பேயைரொம்பவும் பிடித்து தான் போகிறது! -லி.நௌஷாத் கான்-
அடர்ந்த வனத்தின் நடுவிலே,மின்விளக்கு ஒளியிலே,பனி சாரலில் ஆங்காங்கேமின்விளக்குகள் விழித்திருக்க,சிந்தி சிதறி கிடக்கும்இலை சருகுகளுக்கு இடையிலே,மர இருக்கையின் மத்தியிலே,வெண்ணிற தேகத்திலே,கரிய விழிகளைமிமைக்காமல் கூடயாருக்காக…
வளர்ந்த பின்னும்கதை கேட்கும்சின்னப் புள்ள குணம் மாற வில்லைபோதும் பாட்டி இத்தோடுதேவதை கதைக்குEnd Card போடுமோகினி,ஜின் ,பேய் கதைகளை சொல்இராட்சசன் நான்காதலோடு…
பெண்ணும் பேயும் பெண் என்றால்பேயும் இரங்குகையில்இரங்காதவன்மனிதன் இல்லைஅவன் மிருகம் க.ரவீந்திரன்.
இருளான ஒரு இரவொன்றில்பாலை நிலத்தில்திக்கு தெரியாமல்தவித்து நின்றேன்லாந்தர் விளக்கோடுஒரு மோகினி பேய்புன்னகையோடு வந்தாள்ஏனோ அன்றைய பொழுதுவிடியவே இல்லை! -லி.நௌஷாத் கான்-
