தெரு விளக்கு ஒளி சன்னமான ஒரு திகிலை எனக்குள் விதைக்க; பறந்து கொண்டிருக்கும் துண்டு சீட்டுகள்; கரந்து வரும் அச்சம்மிகுதியாக; மனம்…
padam parthu kavi
தினம்,தினம்தனம்,தனம் என்கிறது-இதுவரைபணம் பின் சென்ற வயசுயாரடி நீ மோகினிஎன்ன தான்செய்வதாய் உத்தேசம்?மரியாதையாய் கேட்கிறேன்-என்மனசுக்குள் எப்ப தான் வருவாய்?விடை தெரியாமலேவிழி பிதுங்கி நிற்கிறேன்கெஞ்சி…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெரு விளக்கு ஒளியில்
by admin 2by admin 2தெரு விளக்கு ஒளியில் ஒய்யாரமாய் இருக்கை! என் கண்ணிற்கு மட்டும் தரிசனமா? பறந்து கொண்டிருக்கும் காகித துண்டுகள்; எனக்கு அச்சம் ஊட்டவா?…
புளிய மரத்தடியில்இரவில்பேய் அமுக்குமாம்உன் வீட்டருகேவந்து விடுகிறேன்கருணை இல்லாமல்காதலோடு அடித்து விடுஜின்னே! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நேர்வகிட்டின் ஆரம்பத்தில்
by admin 2by admin 2குங்குமம் நேர்வகிட்டின் ஆரம்பத்தில் நீ வைத்த குங்குமம் நேராக என்னை சேர்த்தது உன்னுடன் என்னவள் என்ற உரிமையுடன் — அருள்மொழி மணவாளன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சுவைக்க இனிய ரம்புத்தான்
by admin 2by admin 2குளிரில் பிறந்த மீசைக்காரனிவன்!மலாய் தேசத்தின் மன்னனவன்!சிட்ரஸ் பழங்களில் கோ இவன்!நோயை விரட்ட தேடி வந்து உதவுபவன்!பார்வைக்கு பரட்டை,உள்ளே மிருதுவானவன்! காதலியின் இதழ்…
முரட்டுச் சிவப்புத் தோலுக்குள்ஒளிந்திருக்கும் வெண்பஞ்சுக்கதுப்பே! வெள்ளை அணுக்கள்உற்பத்தியாளனே…ரம்புத்தான் பழமேஉடலில் வெப்பம்பெருக்கும் உன்னைரொம்பத்தான் உண்ண முடியாதோ? நாபா.மீரா
திரண்ட வெண்ணெயைதிருட்டுப் பூச்சிகள்திருடி விடாதிருக்கவெண்மேனி ரம்புத்தானிற்குமுள்வேலி பாதுகாப்பாம்!உச்சிவரை தித்திக்கும்மஞ்சள் சுளைக்கும்கரடுமுரடு கிரீடக் கேடயமாம்!ஊர்ந்தேறி உதிர்த்தாமலிருக்கஅலர்ந்த முளரிக்கும்அவந்திகை அலகு முட்காவலர்களாம்!கவினும் பிரமிப்பும்பிறப்பிலே சுயக்காப்பு…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிவந்த நிறப் பழக்காரி
by admin 2by admin 2சிவந்த நிறப் பழக்காரிகிளி அலகின் அம்சக்காரிஉள்ளிருப்புப் போராட்டத்தில்வெள்ளைக் கரு சுமந்துபுறத்தோற்றத்தில்ஆக்டோபஸ் அழகியாய்அதிசமானாய் அகிலத்தில்! ஆதி தனபால்
ரம்புத்தான்பழம்!பெயரே வித்தியாசம்!அதன்சுவையோஅதை விட அதிகம் ! ரங்கராஜன்
