நெற்றியில் வியர்வை துளிர்க்கசமையலை முடித்துமையில் கொள்ளும் நெய்மணத்துடன் கருவேப்பிலையைதாளித்து “உஸ்……….” என்ற இன்னிசையுடன் ரசத்தில் கலக்கமனம் விரும்பும் மணத்தைநாசி நுகர்ந்தவுடன் நாபியில்பசி…
Tag:
padam parthu kavi
பூட்டு இல்லாமல்சாவி தயாரிக்கபடுமாதீர்வு இல்லாதபிரச்சினைகள் ஏதும்ஏற்படுமாஎமது பொறுமை அல்லவா பிரச்சினைகளின்சாவிநம் வார்த்தை களும்சாவி போன்றவை தானேஅவற்றை சரியாகதெரிவு செய்தால் பல இதயங்களைதிறக்கவும்…
பொருந்தாத துளைக்குள்சாவிகள் நுழைவதில்லைமூடிய கதவுகள் திறப்பதுமில்லை…மனக் கதவுகளும்தான் !திருமண பந்தம்…..பத்து பொருத்தம்தாண்டி…கச்சிதமாய் பூட்டும்சாவியுமாய்மனங்கள் இரண்டும்பொருந்த இனிக்குமே! நாபா.மீரா
பூட்டியதை திறக்கும்திறவுகோல் சாவி…மனதைத் திறக்கும் திறவுகோல் எண்ணங்கள்…எண்ணங்களின் சாவி சொற்கள்…. இசையின் திறவுகோல் ராகமும் சுருதியும்… பெரிய வீட்டின் பாதுகாப்பு கதவு….அதற்கு…
