நம்மைஅணைத்துக் கொண்டிருக்கும்இந்த இரவுவிடியாமல் இருந்தால் தான் என்ன?!அதிகாலைச் சூரியனைஒருபோதும் விரும்புவதில்லைமனசு! -லி.நௌஷாத் கான்-
Tag:
padam parthu kavi
துணி தூங்கி..!ஒவ்வொரு நாளும்ஒரு ஆடை…!நீ இருந்தால் மட்டுமேஎனக்கு செளரியம்..!!ஆனால்துண்டை கூடநான் உன் மீதுபோடுவேன்.நீ என் மனைவிக்குபிடித்தவிஷயம்…!!!ஆம்.அவள் பட்டு புடவை என்றும்உன் மீது…
தொங்கியில் தொங்கும்ஆடைகளிலிருந்துஎந்த ஆடையை அணியலாம்என் குழம்பும் கூட்டம் ஒருபுறம்அணிவதற்கு மாற்றுதுணி இல்லாமல்அணிந்ததையே துவைத்துஅணியும் கூட்டம் ஒரு புறம்நாம் எங்கே இருக்கிறோம்நமக்கே புரியவில்லை.…
