வஞ்சி அவள் கால் கொலுசில்என் மனம் சிக்கி கொண்டது… அவள் கொலுசொலி தான் நான் தினம் கேட்கும் இனிய பூபாளம்… (…
padam parthu kavi
எனக்கு பிடிக்காதது…மாமிசம்…என் உயிர் நண்பனுக்காகமுதல் முறையாகசாப்பிட்டேன்…!!!எனக்குபிடித்து போனது…! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இதைக்கொண்டுநீ என்னை வர்ணிக்காதே வேறெதை வேண்டுமானாலும்என்னை வர்ணித்துச்சொல் இந்த முத்துமாலையைவருடுங்கால்உன் முடியடர்ந்தநெஞ்சில் தடவும்உணர்வேயடா… இது உனக்கு மட்டுமே 🦋 அப்புசிவா 🦋…
பாசம் நேசம்நட்பு காதல்அனுசரிப்பு அரவனணப்புஉழைப்பு வியர்வைநேர்மை உண்மைபோன்ற பல முத்துக்கள்சிந்தி சிதறாமல்நம்பிக்கை எனும்நூலில் கோர்த்தமுத்து மணி மாலையைஎன் பாசத்துக்குரியவளின்கழுத்தில் அணிவித்தேன்அது அவள்…
முத்துக்களோ கண்கள்என்று பாடிய கவிஞர்இன்றில்லையே !என யோசிக்க வைக்கிறது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
