Hi,Hello,வணக்கம்,நலமா போன்ற வார்த்தைகளைநீ அனுப்பும் குறுஞ்செய்திதகவல் கண்ட பிறகே உதிக்கிறதுஎன் மனச் சூரியன்! -லி.நௌஷாத் கான்-
padam parthu kavi
ஏனோ இப்போதெல்லாம்வானில் சூரியன் இல்லையென்று !வருத்தப் பட்டு கொள்கிறாய்?கவலைப் படாதேஉரிமைகள் மறுக்கப்படும் போதுஉன்னையும் அறியாமல்வாழ்வுக்காக சாகும் வரை போராடுவாய்அப்போதுஉன் உள்ளத்தில் கதிர்…
குளிக்கும் போதுஉதிக்கும் சூரியன்சுட்டெரித்து சொன்னதுஅவள் விழிகளையும் சேர்த்துநாங்கள் மூவரென்று! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
என்னவளை பார்த்துதொடட்டு மா என்றேன்எவ்வளவு என்றால்நிறையவே என்றேன்குடியா மூழ்கிவிடும்என்றாள் அவள் நான் அவளின்பூ போன்ற பாதத்தைஎன்விரல்களால்அழுத்தி தொட்டவுடன்தன் நரம்புக்குள்பூ பூக்குதேஎன்றாள் அவள்…
