பூமிக்குள்ள நீரை வைச்சான்தேங்காயிலே தேக்கி வைச்சான்பூமி நீரு வத்தி போச்சுசுற்று சூழல் வெப்பமாச்சு தண்ணீர் குடம் வத்தி போனாசிசு வளர்ச்சி கெட்டு…
Tag:
padam parthu kavi
காயான நீயோ கனியாக மாட்டாய்!பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,பகைவனுக்கு……திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!மாயை,கண்வம்,ஆணவம்…மும்மலம் அகற்றினால்,முக்தி கிட்டும்.உனது மட்டையை…
கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
தேங்காய்ப் பூ சிதறிய தேங்காய்சில்களுக்குள் சிறியதாகஓர் பூ கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லைகாதில் வைக்க இல்லைமனம் மயக்கும் வாசமில்லை உடலுக்கு நன்மைஊட்டத்துக்கு சிறந்ததுஉவப்போடு…
