கடலுக்குள் மூழ்குகிறாயோகடலிலிருந்து தோன்றுகிறாயோ.. உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்.. உன் செயலை நினைத்து வியக்கிறேன்.. உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்காபியும் போதவில்லை..காகிதமும் போதவில்லை.. எழுத…
Tag:
padam parthu kavi
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
தலைப்பு: என் நினைவலைகள்சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!இளஞ்சிவப்பு கடலலைகள்!ஒரு குவளைக்குளம்புடன்!நாட்குறிப்பில்உன் நினைவுகளுடன்!நான்…இப்படிக்குசுஜாதா.
