தலைப்பு: தாலாட்டும் தனிமை பசுமை இலை படர்ந்துதேகம் இளமையாகிதனிமையில் தனிருக்கேன்அழகாய் தானிருக்கேன் ஜோடியாய் நானிருந்தேன்தெருவோடு தானிருந்தேன்நித்தம் நரகமாய்வெறுமையாய் வாழந்திருந்தேன் தொலைந்து போனதோஅறுந்து…
Tag:
padam parthu kavi
தலைப்பு: ஒரு காலடிச்சுவடுஒற்றை காலணியும் வண்ணமிகு, வாசமிகுபூக்குவலை ஆகுமா?ஆம்,உன் காலடிச்சுவட்டில் உனை தொடர்ந்ததால்என் வாழுவும் மணம் வீசும் பூந்தோட்டம் ஆகியது!நல்ல தலைவனின்காலடித்தடம்நாட்டை…
திங்களின்முகம் பார்க்கஞாயிறு அடங்கும் தருணம் அந்திபூவேநீ வந்த தினால் ஜோடி ஈர்உருளிகள்காதல் ஜோடிகளின்குறியீடுகளாககாதல் வாசத்தைவீசுதேஒரு சலசலப்புஒரு துடிதுடிப்புநிறைந்தஜில்லென்ற ஒரு காதல்இடம்பெற போகிறதே…
காங்கிரீட் கரையின் நடுவேநலினமாய் நடை புரியும்நதியே!கதிரவன் கரம் பட்டுஅங்கமெல்லாம்தங்கம் போலேமின்னுவதேன்? இரு கரையைஇணைக்கும் தரைப்பாலம்இடையே நீ ஓடும்போதுசிறைபட்ட கைதியாய்தோன்றுவதும் ஏனோ? கரை…
