நானும் அவளும் பயணித்தோம்! மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்… மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை… அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தனகாதல் கற்பனை கரைகளில்……
Tag:
padam parthu kavi
அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
அன்புத் தோழிகளே,உதைக்க உதைக்க நம்மைமுன்னேற்றும் மிதிவண்டி போல,அவமானங்களை ஆணிவேராக்குதோல்விகண்டு துவளாது,,துடிப்புடன் துள்ளியெழு!உன்மீது வீசப்பட்ட கற்களைவண்ணப் பூக்களாக்கு!உதைபட உதைபட முன்னேறு!மிதிவண்டி போல,,.வீசப்பட்ட குப்பைகளைவாரிச்சுருட்டிக்…
