இரவு என்றபோர்வைக்குள்தகிக்கின்றநெருப்பாய்நீயும் உன்னைஅணைக்கின்றமழை நீராய்நானும்…… 💓 ரியா ராம் 💓
Tag:
padam parthu kavi
அகலிடத்ததின் வெப்பத்தை தணித்துஅதன் அகத்தை குளிரவைக்க பொழிகின்ற பூமழையானது,பாசமின்றி வெற்றுத் தன்மையில் இருக்கும் எமக்குஎதிர்பாரா தருணத்தில்பாசமொன்று கிடைக்கும் போது ஏற்படும் பேராணந்தம்…
நிலமகளும் பசலைகொள்கிறாள்சீதளம் மிக்கஅந்திவலை துளிகளில்…. ஆலியவன் அலைச்சாரலில்நாணலும்நாணம் கொண்டுசில்லிடுகிறாள்.. மென்சாரல் அவள்பொன்மேனி தொடமேககூட்டம் மோகம்கொண்டு கார்முகிலாய் மாறபனித்துளியில்இல்லா பேரழகைமழைத்துளியில்கண்டு விடுகிறாள்வனமகள் ✨✨✨…
உனக்கு என்னைப் பிடிக்கும்எனக்கு உன்னைப் பிடிக்கும்நமக்கு மழை பிடிக்கும்.விண்ணிலிருந்து மண்ணைமுத்தமிட வருகின்றமழைத் துளிகளை வழிமறித்துமழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.…
