✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
Tag:
padam parthu kavi
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!உருகும்…
இவ் சுயநல பூமியில். பாசமும் தேவையில்லை பாயாசமும் தேவையில்லை…..பொய்புரளி இன்றி….. எமக்குரிய கடமைகளை செய்து………. உருகி……… உருகி……….வெளிச்சத்தை…….கொடுக்கும்…… மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவிட்டு…,………..போகனும்..M.W.kandeepan.
