வைகறைபொழுதினிலே .. அனலி அவன் மெல்லொளியை சாலையோரம் காண்கையிலே..கருவிழியும் நாணம் கொள்ளும் பரிதி அவன் பொழிவினிலே…. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள்…
Tag:
padam parthu kavi
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
தலைப்பு: ஒரு புதிய ஜனனம்.பகலவனின் மிதமானகதிரலைகள்!காரிருளைதுரத்தி அடிக்க!அழகான விடியலுடன்!தனிமைப்பொழுத்தின் நடைப்பயிற்சியுடன்! என் இனிய நினைவலைகள்! மனதிற்கு இனியவருடன்!இப்படிக்குசுஜாதா.
வண்ண எண்ணங்கள் எண்ணங்களை வண்ணங்களால்எத்தனை கற்பனைஎத்தனை உருவங்கள்அத்தனையும் மனம்இலயிக்க வைத்தாய்! அன்னப் பறவைபாலைப் பருகுதோஆங்கே கானகம்பற்றி எரியுதோமொட்டு விரித்துமலர் மணம்பரப்புதோசெழித்துக் கொழுத்தோர்கரத்தினில்…
