வண்டாய் ரீங்காரமிட்டுவலம்வருதே உள்ளம்உண்டால் துளிர்க்குமோஉடலும் மினுமினுக்குமோ குங்குமச் சிவப்பைக் கொத்தித் தின்ன கொள்ளை ஆசைகூடிவருமோ எண்ணம்! கவிஞர் சே.முத்துவிநாயகம்
Tag:
padam parthu kavi
அன்று பக்தனைக் காக்கநரம் கலந்தசிம்மமாக சீற்றதோடுசீறும் தீப்பிழம்பானநரஹரியே, இன்று… இயற்கையை அழித்தல்போதையின் பாதைபாலியல் குற்றம் என பெருகியகொடுமைகளைத் தடுக்கதீப்பிழம்பென வீறுகொண்டு வா…
திசையெங்கும்வசைபேச்சுதீபோலேஉன்னைத்தொடரட்டும்! எதிர்மறைகருத்துகள்எரிகல்லாய்உன்மீதுவீழட்டும்! உன்உள்ளத்திலேஉறுதியும்பாதையிலேநேர்மையும்என்றென்றும்நிலைக்கட்டும்!! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
