ஆவியில் வேக வைத்த அப்பம்,குழந்தை முதல் பெரியவர்களின் வரை வயிற்றுக்கு பிரமாதம்!பல வகை அரையப்பங்கள், வெள்ளை நிறத்தில் தேங்காய் துவையல்,பச்சை நிறத்தில்புதினா…
padam parthu kavi
என்னவளே இனியவளே…!ஏக்கம் அடைந்தேனே..!நம் தேசத்தின்நல்ல உணவுதாயகத்தின்தாரகைதமிழ் நாட்டின்காலை உணவுகாண்போரை மயக்கும்சத்தான உணவுகுழந்தைக்கு ஏற்றதுகுடும்பத்தை மயக்கியதுஇட்லிக்கு ‘ஓ”இனியும் மறப்போமா? -ருக்மணி வெங்கட்ராமன்.
சிரித்தால் குழிவிழும்,உன் அழகியகுண்டு கன்னங்களின்மென்மையில்….. குஷ்பூ இட்லிகூட தோற்று தான்போகுமடாஅழகனே…… ஒரு முறைஒரே முறையேனும்உன் இட்லிபோன்றகுழி விழும்கன்னத்தைகடித்துக் கொள்ளஅனுமதி….. மறந்தும் கூடவலிக்கவிட…
இட்லி…இன்றுநேற்று அல்ல.பல நூற்றாண்டுகள்முன்பேதமிழன் சாப்பிட்டகுறிப்புகல்வெட்டில்உள்ளதே…..? ஆர் சத்திய நாராயணன்
மல்லிகைப்பூ இட்லியை வேண்டுமென்றே சுட்டு வைக்கிறாய்…ரசிக்கின்ற என்னை ருசி என்கிறாய்…பிட்டு வைத்த மிச்ச இட்லி மிருதென்றால் என்னை விடவா என உன்…
இட்லி….!ஆஹா..ஆஹா…மல்லிப்பூ இட்லி..தொட்டுக்க…தேங்காய்செட்னி….ஆம்.பிரமாதமானசிற்றுண்டி…! ஆர் சத்திய நாராயணன்
எல்லா வகை சட்னிக்கும் ஏற்றஏழை பங்காளன்மல்லாக் கொட்டை சட்டினிக்குமகிழ்வோடு உண்ணலாம்மிளகாய் சட்னிக்குவேகத்தோடு உண்ணலாம்புதினா சட்னிக்குபுதுமையாய் உண்ணலாம்மல்லி சட்டினிக்குமயக்கத்தோடு உண்ணலாம்வெங்காய சட்டினிக்குவிறு,விறுன்னு உண்ணலாம்பூண்டு…
காலை உணவுக்குசிறந்தது இட்லிஎளிதில் செரிக்கும்குணம் கொண்டவன்அரிசி-உளுந்து-வெந்தயம்நிறைந்திருப்பதால்உடலுக்கு வலிமை தருபவன்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஎல்லோருக்கும் ஏற்றவன்இரவில் இவன் இல்லையேல்பட்னியாய் கிடப்பதே சிறந்தது! -லி.நௌஷாத்…
கணவன்-மனைவியும்இட்லியும் ஒன்று தான்ஏனெனில்வெறுமையான ,மிருதுவானவெறும் இட்லிசுவைக்காதுசட்னியோடு இருக்கும் போதுஅதன் சுவை விரும்பப்படும்அதுபோல தான்கணவன்-மனைவிஇல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்வாழ்க்கைக்கு பேரழகு! -லி.நௌஷாத் கான்-
இட்லி என்ன இட்லி..உன் கன்னங்களை விடவா அது மென்மை… உன் தும்பை பூ கண்ணிற்கு ஈடாகுமா அதன் நிறம்… கார்த்தி சொக்கலிங்கம்
