பார்த்தாலேபயமாய் இருக்கிறதுபக்கத்து வீட்டுக்காரனை.தங்கையாய் நினைத்துதானாய் பேசியதைஎங்கேயோ கேட்டுஇவன் போட்ட முடிச்சசு – நான்போட்ட முடிச்சைஅவிழ்க்க வைத்தது. செ.ம.சுபாஷினி
poem competition
மாட்டிற்கு மூக்கணாங்கயிறுமகளிர்க்கு மஞ்சள் கயிறுசில மனிதர்களுக்குசாதி கயிறுஏனோஎமதர்மன் உயிரை கொண்டு போக போகும்பாசக்கயிற்றை மட்டும்நாம் உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
நாளை என்பதுநம் கையிலேயே இல்லைஅன்புக்கு அடிமையாக நினைக்கும்அற்ப மனிதபிறவி நாம்இருக்கும் வரைஎந்த உயிர்க்கும்இதயம் நோகும்படிஉபத்திரவம் செய்யாதேநம் உயிரெல்லாம்அந்த பாசக்கயிற்றில் தான் உள்ளதுஒரு…
மூன்று முடிச்சுகள் போட்டுகரம் பிடித்த அவள்என்னை முந்தானையில்முடிந்து கொண்டாள்கயிறு இழுக்கும்போட்டி போல அவள்பக்கம் என்னை இழுக்கஅவள் மர்மப் புன்னகைமுடிச்சை அவிழ்க்க தெரியாமல்…
மாயக் கயிறுமந்திரக் கயிறுதந்திரக் கயிறுஎந்திரக் கயிறுமணல் கயிறுமனக் கயிறுபாகக் கயிறுபாசக் கயிறுஅருணாக் கயிறுமூக்கனாக் கயிறுசாணக் கயிறுகடிவாளக் கயிறுகால் கயிறேபூனுல் கயிறுகிணற்றுக் கயிறுமரணக்…
கதிருக்குள் ஒளிந்திருக்கும்மஞ்சள் நங்கையே…பேபி கார்ன்… குழந்தைகள்முதல் பெரியவர் வரைஅனைவருக்கும்…..ஊட்டச்சத்து நீ…..சுட்டாலும் சுணங்காதமாண்பு… எப்படி…..கற்றுத் தருவீரா..மஞ்சள் முத்துக்களே! நாபா.மீரா
