எட்டிப் பார்ப்பவன் செல்வந்தன் அங்கு ஏங்கிப் பார்ப்பவன் குசேலன் கங்காதரன்
Tag:
poem competition
வெளிநாட்டு மோகம்வானுயர்ந்த கட்டடங்கள்,இரவையும் பகலாக்கும் மின்விளக்குகளுடன்,மாலை வேளை நடைப்பயணம்கிளம்பிவிட்டனரோ!தேக ஆரோக்கியத்தில் நேயம் கொண்டவர்களும்,புதியதாக கடைவீதிக்குபொருட்கள் வந்த நங்கையரும்,வெளிநாட்டு மோகம் கொண்டு கிளம்பியவர்களும்!புற்றீசல்…
நீல நிலவேவட்ட வடிவநீல வண்ண வாண் மதியே,மெளிரூட்டும் உன் தேகத்தில்மெல்லிய கோடுஇழைத்தது யாரோ…நட்சத்திர பட்டாலங்கள்உன்னோடு போட்டியிட்டுதோற்றனவோ…வான் மேகங்களைவிரட்டியடித்து…நட்சத்திர பட்டாலங்களைதோற்கடித்து…நீல நிற திரை…
ஒற்றை புள்ளியின் ஆக்கம்பிரபஞ்சமாய்…ஒற்றை பிரபஞ்சத்தின் வெம்மைபாற்கரனாய்…ஒற்றை பாற்கரனின் தேவதைமேதினியாய்…ஒற்றை மேதினியின் தீராகாதலன்பனிநிலவனாய்…ஒற்றை பனிநிலவனின்எண்ணற்ற மின்மினிகள்விண்மீன்களாய்…பிரபஞ்சமே பேரழகுஎன்று பறைசாற்றும்…..! ✍️அனுஷாடேவிட்
